இலங்கையில் 1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டிருந்தாலும் முதலாவது ஜனாதிபதி தேர்தல் 1982 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதியே நடைபெற்றது.
(ஐக்கிய தேசியக்கட்சி)
(ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி)
(மக்கள் விடுதலை முன்னணி)
(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்)
(லங்கா சமசமாஜக் கட்சி)
(நவசமசமாஜக் கட்சி)
1.ஜே.ஆர். ஜயவர்தன – 34,50,811 (52.91%)
2.H.S.R.B.கொப்பேகடுவ-25,48,438
3.ரோஹண விஜேவீர -2,73,428
4.ஜீ.ஜீ.பொன்னம்பலம்-1,73,934
5.கொல்வின் ஆ.டி. சில்வா – 58,531
6.வாசுதேவ நாணயக்கார- 17,005
வெற்றிபெறுவதற்காக 32,61,073 வாக்குகளை பெறவேண்டியிருந்தது.
1988 இல் நடைபெற்ற 2 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தகவல்களை நாளை பார்ப்போம்.
ஆர். சனத்
தகவல் மூலம் – தேர்தல் ஆணைக்குழு.
படங்கள் – இணையத்தளம்.
